Udumalai narayana kavi biography channel




  • Udumalai narayana kavi biography channel
  • Udumalai narayana kavi biography channel youtube

    Udumalai narayana kavi biography channel schedule.

    உடுமலை நாராயணகவி

    உடுமலை நாராயணகவி

    பிறப்புநாராயணசாமி
    (1899-09-25)25 செப்டம்பர் 1899
    பூவிளைவாடி, உடுமலைப்பேட்டை, தமிழ்நாடு
    இறப்பு23 மே 1981(1981-05-23) (அகவை 81)
    பூவிளைவாடி
    இறப்பிற்கான
    காரணம்
    வயது மூப்பு
    பணிகவிஞர், பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்
    பெற்றோர்கிருஷ்ணசாமி, முத்தம்மாள்[1]
    வாழ்க்கைத்
    துணை
    பேச்சியம்மாள்
    பிள்ளைகள்இராமகிருஷ்ணன்

    உடுமலை நாராயணகவி (Udumalai Narayana Kavi, 25 செப்டம்பர் 1899 – 23 மே 1981) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.

    விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக் கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.

    Udumalai narayana kavi biography channel

  • Udumalai narayana kavi biography channel youtube
  • Udumalai narayana kavi biography channel schedule
  • Udumalai narayana kavi biography channel wikipedia
  • Udumalai narayana kavi biography channel 7
  • 1933-இல் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.

    ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்கள