Udumalai narayana kavi biography channel
Udumalai narayana kavi biography channel youtube
Udumalai narayana kavi biography channel schedule.
உடுமலை நாராயணகவி
உடுமலை நாராயணகவி | |
---|---|
பிறப்பு | நாராயணசாமி (1899-09-25)25 செப்டம்பர் 1899 பூவிளைவாடி, உடுமலைப்பேட்டை, தமிழ்நாடு |
இறப்பு | 23 மே 1981(1981-05-23) (அகவை 81) பூவிளைவாடி |
இறப்பிற்கான காரணம் | வயது மூப்பு |
பணி | கவிஞர், பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் |
பெற்றோர் | கிருஷ்ணசாமி, முத்தம்மாள்[1] |
வாழ்க்கைத் துணை | பேச்சியம்மாள் |
பிள்ளைகள் | இராமகிருஷ்ணன் |
உடுமலை நாராயணகவி (Udumalai Narayana Kavi, 25 செப்டம்பர் 1899 – 23 மே 1981) என்கிற நாராயணசாமி முன்னாள் தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்; முத்துசாமிக் கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.
Udumalai narayana kavi biography channel
1933-இல் திரைப்படங்களுக்குப் பாடல் எழுத ஆரம்பித்தவர். நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.
ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்கள